×

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் போலியோ சொட்டு மருந்து முகாம்!

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (மார்ச் 3ம் தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்கள் என 43,051 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. முகாம்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளன. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் நாளை மறுநாள் போலியோ சொட்டு மருந்து முகாம்! appeared first on Dinakaran.

Tags : Polio ,Tamil Nadu ,CHENNAI ,Tamilnadu ,Primary Health ,Anganwadi Centres ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்